Tuesday, June 3, 2008

தியாகம்


என் உறவென்னை வெறுக்க‌
உறவாய் உறவாய் நீ வந்தாய்
நான் உன்னோடு இருப்பேன்
என்றும் நீ மட்டுமே உறுதி தந்தாய்
எனை அள்ளி எடுத்து அணைத்துக்கொண்டாய்
உன் தோளில் சுமந்து நடந்து வந்தாய் தியாகச்சுடரே!

1 comments:

சிவசுப்பிரமணியன் said...

ஆகா ரூபன்.. அரூமையான வரிகள் தியாகத்தை பத்தி.. தியாகம்ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கனும்ன அதுக்கு அன்னை தெரசாவின் வாழ்க்கையை படிச்சா தான் தெரியும்